இரட்டை இதயம் படைத்தவளே

கவிதைகள்
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!

நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!

உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Apr-18, 7:57 pm)
பார்வை : 69

மேலே