உறுதியாய்

கொத்துகிறது மரத்தில்
மரங்கொத்தி,
உறுதியாய்ப் பிடித்திடும் காம்புகள்-
உதிர்ந்திடுமாம் மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Apr-18, 7:33 am)
பார்வை : 93

மேலே