முத்தம்

குவளைகள் கொண்டு நான் தாகம் தனித்த நாட்கள் போய்
குமாரி உன் இதழ் கொண்டு தாகம் தணிக்கும் நாட்கள் வந்து விட்டன
என்ன செய்தும் இந்த தாகம் அடங்குவதற்கு இல்லை
இளமையின் உதிர சூழலில் நொடிக்கு ஒரு முறை
மங்கையின் இதழ் தீண்டி தாகம் தணிக்க வேண்டியதாய் உள்ளது .........

எழுதியவர் : ராஜேஷ் (5-Apr-18, 7:33 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : mutham
பார்வை : 1599

மேலே