உழவன்

நெல்லு அள்ளித்தந்து
கொள்ளுக்கூட தின்னாம
முள்ளு மேல வாழுற எங்களுக்கு
எள்ளும் தண்ணியும் இரைக்கப்பாக்குது
உள்ளமில்லா உலகம்
-உழவன்

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (7-Apr-18, 2:46 pm)
பார்வை : 1087

மேலே