சிகரட் புடிக்கரையே ஏன்- கருப்புசாமி-முனிசாமி உரையாடல்
கருப்புசாமி : ஏம்பா , முனிசாமி, இப்படி
வளைய, வளைய வந்து
வளை வளைவா புகைவிட்டு
சிகரட் ஊதி தள்ளரைய இதுல
என்னைய கண்ட சுகம்.......
முனிசாமி : கழுதை அறியுமா கற்பூர வாசம்
இதை பாரு, கருப்பு, புகை பிடிச்சா தான்
அதன் மகிமை தெரியும்.....சரி
நீ கேட்டத்துக்கு வருவோம்,
நான் சிகரட் ஊதி புகைவிட்டா
அது வட்ட வட்டமா போகுது பார்
உன்னால அதா செஞ்சு காட்ட
முடியுமா............
கருப்புசாமி : கண்டிப்பா முடியாது
முனிசாமி : பின்னா, புரிஞ்சிக்க , கருப்பு
நான் சிகரட் ஊதுவதே
அப்படி வளை, வளைவா
புகைத்தள்ளத்தான் ...................