உணவாய்

கவிதை எழுதிநீ
கசக்கிப்போட்ட காகிதமும்
உணவாகிறது ஓருயிருக்கு-
கழுதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-18, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே