பேதையிடம் வீழ்ந்துவிட்டேன்

பேதை உன்னிடம்
வீழ்ந்துவிட்டேனடி-
மீளமுடிவவில்லை...
பின்புணர்ந்தேன் ஆழக்கடலென்று!

நீந்தப் பழகிக்கொண்டேன்
நித்தமும் உன்னுள் நானிருக்க!
ஆழம் அறியவில்லை -
அதன் நீளமும் முடியவில்லை!

தேவதை நீயருகே இருக்க
தேவைகள் வேறென்னடி!!!
காலமுள்ளவரை களித்திருப்போம்
புதிய ஞாலம் ஒன்றை
நாம் படைப்போம்!

எனது கிறுக்கல்கள்✍

எழுதியவர் : துளசிதரன் (19-Apr-18, 5:30 pm)
சேர்த்தது : துளசிதரன்
பார்வை : 266

மேலே