காதல் கற்பனை
ஒரு பார்வை பாக்காத !
மனசோட நீ பேசிடு !
கவி போல நா மாற
நிஜமாய் நீ வந்திடு !
மழை தூறல் போல வார்த்தையது உதிரும் !
மண்வாசமாய் புது கவிதை மலரும் ...
நினைவெல்லாம் நீயாக
எனைஆள கூடாதென !
தூரத்தில் நான் சென்றேன்
நெருப்பாக நெஞ்சானதே !
வெறுத்தாலும் நீ என்னை
மறக்காத நாளில்லையே !
மறைத்தாலும் என் அன்பு
முடியாத பெரும்தொல்லையே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
