காதல் கற்பனை

காதல்  கற்பனை

ஒரு பார்வை பாக்காத !
மனசோட நீ பேசிடு !

கவி போல நா மாற
நிஜமாய் நீ வந்திடு !

மழை தூறல் போல வார்த்தையது உதிரும் !
மண்வாசமாய் புது கவிதை மலரும் ...

நினைவெல்லாம் நீயாக
எனைஆள கூடாதென !

தூரத்தில் நான் சென்றேன்
நெருப்பாக நெஞ்சானதே !

வெறுத்தாலும் நீ என்னை
மறக்காத நாளில்லையே !

மறைத்தாலும் என் அன்பு
முடியாத பெரும்தொல்லையே !

எழுதியவர் : தீ ஜெ (20-Apr-18, 12:13 pm)
சேர்த்தது : தீ ஜெ அகாஷ் வருண்
பார்வை : 109

மேலே