காதல்
காதல்
உறங்கா இரவில் தொடங்கி
உறங்கா இரவில் முடிகிறது,
விழியில் தொடங்கிய
விழிமூடா இரவு,
கண் இமை முடியும்
விழித்து கிடக்கிறது இன்று,
காரணம்
அன்று இருந்த அவள் இல்லை......
காதல்
உறங்கா இரவில் தொடங்கி
உறங்கா இரவில் முடிகிறது,
விழியில் தொடங்கிய
விழிமூடா இரவு,
கண் இமை முடியும்
விழித்து கிடக்கிறது இன்று,
காரணம்
அன்று இருந்த அவள் இல்லை......