தேவதையின் வரம்

பாவையின் பார்வையில்

நிரந்தரமாய் நின்ற விழியும்

நிலையில்லா நொடியும்

நினைவில்லா நிகழ்வும்

நிறையா மனமும்

நீட்டிக்கும் உறவும்

நிற்க சொல்லூம் உயிரும் - வேண்டும்

இன்னும் ஒர் முறை - உன் இமை

இணையும் பொழுது இடைவெளியின்றி.....

By

SWEET C-VA

எழுதியவர் : SWEET C-VA (6-May-18, 9:43 am)
சேர்த்தது : Sivakumar
Tanglish : thevathaiyin varam
பார்வை : 80

மேலே