கையகப்படுத்திக் கொண்டாள்
அவள்
குத்தகைக்கு எடுத்து விட்டு
நாளடைவில்
கேட்பாறின்றி போகவே
அதை,
அவளே கையகப்படுத்திக் கொண்டாள்
நெல் விளையும் நிலத்தை அல்ல
நாள்தோறும் அவள் நினைவுகள்
விளையும் என் இதயத்தை.....!
அவள்
குத்தகைக்கு எடுத்து விட்டு
நாளடைவில்
கேட்பாறின்றி போகவே
அதை,
அவளே கையகப்படுத்திக் கொண்டாள்
நெல் விளையும் நிலத்தை அல்ல
நாள்தோறும் அவள் நினைவுகள்
விளையும் என் இதயத்தை.....!