போதுமடி
உன் பூன்னகை தந்த குளிர்ச்சியில் என் இதயம் உறைந்து போனதடி!
உன் கண்மலர்கள் தந்த மலர்ச்சியில் என் உள்ளம் மணம் வீசுதடி!
உன் மூச்சுக்காற்று தந்த சுவாசத்தில் என் ஜீவன் உயிர் வாழுதடி!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
