நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கையில் நாம் கடந்து வந்த
நிகழ்வுகளை நடந்து கொண்டே
நினைக்கையில் வசந்தங்களும்
உண்டு, வலிகளும் உண்டு,
வசந்தங்களின் புன்னகை ஆயுள்
கூட்டிட, வேதனை நினைவுகளின்
வாதனைகள் வாழ்வைக் குறைக்கும்,
ஆக, எதிர் வரும் வலிகளையும்
கடந்து விட்ட வசந்தமாய் நினைத்து
இன்னும் நீள வாழ்வோம், இவ்வுலகம் வலி மீள ஏதாவது
செய்வோம்🌷