பரிசா
அன்னையர் தினக்
கவிதைப் போட்டியில்
அவனுக்கு முதல் பரிசு..
அதைக் காட்டச் செல்கிறான்
அன்னையிடம்,
அவள் இருக்கிறாள்-
முதியோர் இல்லத்தில்...!
அன்னையர் தினக்
கவிதைப் போட்டியில்
அவனுக்கு முதல் பரிசு..
அதைக் காட்டச் செல்கிறான்
அன்னையிடம்,
அவள் இருக்கிறாள்-
முதியோர் இல்லத்தில்...!