நாளை நமதே

நாளை மலர்வோம்
என்ற
நம்பிக்கையில் பூமொட்டு..

நாளை ஒரு திருமணமாம்,
இன்றே
பறித்துவிட்டாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-May-18, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : naalai namathe
பார்வை : 94

மேலே