ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி
கண்ணீர் வடித்திருப்பார்
காமராசர் இருந்திருந்தால்
அரசுப்பள்ளிகள் மூடல் !
அன்று பொதுநலத்தின் எச்சம்
இன்று தன்னலத்தின் உச்சம்
அரசியல் !
ஆட்சி பறிபோன சினத்தில்
அவமதிப்பு
தேசியகீதம் !
கண்டிப்பாகப்பேசிப் பணம் பெற்று
பேசிய தலைப்பு
பொதுநலம் !