ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி


கண்ணீர் வடித்திருப்பார்
காமராசர் இருந்திருந்தால்
அரசுப்பள்ளிகள் மூடல் !

அன்று பொதுநலத்தின் எச்சம்
இன்று தன்னலத்தின் உச்சம்
அரசியல் !

ஆட்சி பறிபோன சினத்தில்
அவமதிப்பு
தேசியகீதம் !

கண்டிப்பாகப்பேசிப் பணம் பெற்று
பேசிய தலைப்பு
பொதுநலம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-May-18, 9:02 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 97

மேலே