நட்பு
நட்பு என்பது பூந்தோட்டத்தில் உள்ள பூக்களை போல
ஒவ்வொரு பூக்களும் பிறர் தலைக்கு செல்லும்
நட்பு என்பது பிரிந்து செல்லும் - ஆனால் ஒன்று
பூக்கள் மாலையில் வாடிவிடும்
நட்பு நினைவுகளினால் நெஞ்சத்தில் வாழ்ந்துகொண்டேயிருக்கும்!!!