உன் விழியில் விழுந்தேனடி

உன் விழியில் விழுந்தேனடி
ஒரு நிமிடம் உன் விழிகளை கண்டதற்கே எனக்கு தலையே சுற்றுதடி...
சென்ற பிறவியில் உன் விழிகளை கண்டதற்கா இந்த பூமி இன்னும் சுற்றிதிறியுதடி...
இந்த பிறவியில் உன் விழிகளை கண்டு திசை அறியாமல் நானும் சுற்றிதிறிகிறேனடி...
உன் விழிகளால் ஒரு வார்த்தை சொல்லி என்னை காப்பாற்றி நிற்கச்செய்யடி...
அன்பே உன் ஒரு வார்த்தைக்காக நான் இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டும்...
என் உயிரே...
-த.சுரேஷ்.