நம்பிக்கை
முகத்திரையாவும் கிழிந்திடுமே
நித்திரையில் இருக்கையிலே
மனத்திரையாவும் களைந்திடுமே
மனம்நெகிழ்ந் திருக்கையிலே
இலைகள்யாவும் உதிர்ந்திடுமே
காற்றுமிக வீசுகையிலே
துயரம்யாவும் உதிராது
நம்பிக்கை இழக்கையிலே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
