ஆறுதல்

அழுதால் ஆறுதல் சொல்ல யாரும்
இல்லை என்று கவலைப்படுவதை விட
ஆண்டவன் கொடுத்த இரு கை பத்து
விரல் உள்ளது என்று கூறி சந்தோஷபடுங்கள்

எழுதியவர் : (12-Jun-18, 9:04 pm)
சேர்த்தது : sai
Tanglish : aaruthal
பார்வை : 349

மேலே