தவிக்கும் காதலுடன்

இரு இதயங்கள் ஒன்றாகித் துடிக்கின்ற நிலைதான் காதல்.....

அது நமக்காக துடிப்பதோடு; நம் காதலுக்காவும் துடிக்கவேண்டும்...

துடிக்கிறேன் நிதமும் உனக்காக
நான்.....

துடிக்கும் இதயமெல்லாம் என்றோ ஒருநாள் தவிக்கவிடப்படும் என்பதை அறியாமல்......

தவிப்புடன்,
அ.ஜதுஷினி.

எழுதியவர் : ஜதுஷினி (19-Jun-18, 1:24 pm)
பார்வை : 385

மேலே