காக்காய் கவி
ஒன்று சக மனிதனை வாழ்கவென்பாய்,
தெய்வமென்பாய்,
நன்றாக காக்காய் பிடிப்பாய்,
காக்காய் பழிக்காதவிடத்து போகாது ஓடி ஒழிவாய்,
ஒழிந்து நின்றே இழிந்து பேசுவாய்,
இதை விடுத்தால் யாது உன் வழக்கமோ?
சொல்வாய் காக்காய்-கவியே...
ஒன்று சக மனிதனை வாழ்கவென்பாய்,
தெய்வமென்பாய்,
நன்றாக காக்காய் பிடிப்பாய்,
காக்காய் பழிக்காதவிடத்து போகாது ஓடி ஒழிவாய்,
ஒழிந்து நின்றே இழிந்து பேசுவாய்,
இதை விடுத்தால் யாது உன் வழக்கமோ?
சொல்வாய் காக்காய்-கவியே...