தேன்சிந்தும் மலர்கள்
 
 
            	    
                தேன்சிந்தும் மலர்கள் தென்றலுடன் ஆடும்
வான்நிலவு தரும்ஒளி அமுதும் பருகிடும் 
நானெழுதும் செந்தமிழ் கவிதை தன்னில்
நன்மலர்கள்  சிந்திடும்  அமுதும் தேனுமாய் !
நிலை மண்டில ஆசிரியப்பா ---ஆசிரியப்பாவில் ஒருவகை .
நாலு சீர் நாலடியில் அமையும்.
 
                     
	    
                

 
                                