நிலவில் நீ

பௌர்ணமி நிலவை தற்செயலாய் பார்க்கையில் உன் சிரித்த முகம் தெரிந்தது...

தினமும் நிலவையும் நிலவில் உன்னையும் பார்ப்பதே அனுதின வழக்கமாகப் போனது...

மறையும் நிலவு நீ இருக்கும் தூரத்தை உணர்த்திற்று...

தேய்ந்த நிலவு உன் கோபத்தை நினைவூட்டியது...

முழுநிலவைக் காணும்போதெல்லாம் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைகிறேன்...

நிலவொளியில் உன் நினைவுகளோடு நான்...

எழுதியவர் : ஜான் (7-Jul-18, 9:00 pm)
Tanglish : nilavil nee
பார்வை : 467

மேலே