நண்பன்-நட்பு

எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாயே
நண்பா, உனக்காக நீ வாழ்வது எப்போது
போதும், போதும் இனி நீ உனக்காக வாழ
தொடுங்குவாயா என்று நான் கேட்டபோது
என் நண்பன் சொன்னான்,'நேயத்தால்
என்றோ ஒன்றானோம் நானும் நீயும் நண்பா
உன்னில் நான் வாழ, எண்ணில் நீ என்று
இப்போது சொல், உன்னில் நான் வாழ்வதை
நீ உணர்ந்தாய், இன்னும் என்னில் நீ வாழ்வதை
நான் உணரவேண்டுமே.........".என்றான்
இதுதான் நட்பின் இலக்கணம் என்பேன் நான்
என் நண்பன் வகுத்தது.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-18, 3:38 am)
பார்வை : 1335

மேலே