வழக்கு

கணம் கோட்டார் அவர்களே...!

அவள் பொய் சொல்கிறாள் இல்லையென்று...!

மனதைத் திருடிச்சென்றுவிட்டாள்...!
மலரை வருடிக் கொன்றுவிட்டாள்..!

ஆதாரம்
அவள் வீட்டு வாசற்படியில்..!

மலரான என்மனம் சுக்குநூறாய்.. அவள்
மலர்பாதம் வழிபார்த்து கிடக்கின்றதே...!

எழுதியவர் : உமர்ஷெரிப் (10-Jul-18, 12:10 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 89

மேலே