வரம் தருவாயோ நீ எனக்கு

அன்பே!
நான்
வாழ்ந்தாலும்
உன்னோடு
வாழ வேண்டும்
விழுந்தாலும்
உன்னிலே
விழ வேண்டும்......!!!
வரம் தருவாயோ நீ எனக்கு....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 5:16 pm)
பார்வை : 98

மேலே