தனிமை என்பது யாதெனில்

தனிமை என்பது யாதெனில்..

சுற்றிலும் மனிதர்கள்
சூழ்ந்தே இருப்பினும்,
மனதைக் கவர்ந்த
கள்வனின்
அருகாமை ஆற்றிடாது,
தொடர்ந்திடும் நிமிடங்கள் யாவும்
நகராது நீள்வது..
உருகாது உறைவது..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (24-Jul-18, 8:42 am)
பார்வை : 482

மேலே