அமிர்தம் என்பது யாதெனில்

அமிர்தம் என்பது யாதெனில்,

பசித்துக் களைத்திருக்கும் வேளையில்,
அம்மா ஊட்டும்
ஒரு வாய்
"சோறு"

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (25-Jul-18, 10:21 pm)
பார்வை : 439

மேலே