கோரம் விபத்து

சாலை பெரு விபத்தொன்றில்
மடிந்த சடலங்கள் வரிசையாய்,
பயம் படர்ந்த முகத்தோடு
பார்வை ஒன்று தேடுகிறது...
இறுதியில் மகிழ்ச்சியில்
மலர்ந்த முகம் ,
மரணங்களுக்கு நடுவில்
"என் பிள்ளை இதில் இல்லை" என்ற
அப்பா .

எழுதியவர் : (30-Jul-18, 7:33 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 43

மேலே