ஐந்தறிவு மிருகம்
மாற்றார் சொல்லும் கருத்தினை எடுத்து
உற்றார் மீதோ கடுஞ்சொல் தொடுத்து
கேட்பார் செவியினில் உதிரம் வழிந்தால்
நீயும் மிருகமும் ஐந்தறி வாமே!
மாற்றார் சொல்லும் கருத்தினை எடுத்து
உற்றார் மீதோ கடுஞ்சொல் தொடுத்து
கேட்பார் செவியினில் உதிரம் வழிந்தால்
நீயும் மிருகமும் ஐந்தறி வாமே!