ஐந்தறிவு மிருகம்

மாற்றார் சொல்லும் கருத்தினை எடுத்து
உற்றார் மீதோ கடுஞ்சொல் தொடுத்து
கேட்பார் செவியினில் உதிரம் வழிந்தால்
நீயும் மிருகமும் ஐந்தறி வாமே!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Aug-18, 1:13 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : aintharivu mirukam
பார்வை : 128

மேலே