கன்னத்தின் குழியினிலே

கன்னத்தின் குழியினிலே காலமெல்லாம் நான் கிடக்க,
கால் கொலுசு ஓசையிலே காற்றில் தூது விட்டவளே.
உன் புன்னகை சாரலிலே என்மனமும் நனையுமடி,
இனி நம்வாழ்வில் எந்நாளும் இன்ப மழை பொழியுமடி.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (16-Aug-18, 5:11 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 80

மேலே