பிரிவு

உனை காணும் நேரங்களில் எல்லாம்...
செவ்விதழ் இரண்டும் நீங்காமல் சிரித்திருந்தேன்...
"பைத்தியம்" போல்...!
உண்மையில் பைத்தியங்கள் சிரிப்பதில்லை எனப் புரிந்து கொண்டேன்...
உனை பிரிந்த இந்த நாட்களில்...!

எழுதியவர் : நதி (24-Aug-18, 9:32 pm)
சேர்த்தது : நதி பாலா
Tanglish : pirivu
பார்வை : 296

மேலே