கருவின் குரல்

அம்மா..

நீயோ
என்னை கையில் ஏந்த காத்திருக்கிறாய்..

நானோ
உன் மடியில் தூங்க காத்திருக்கிறேன்..

கொஞ்சநாள் பொறுத்திரு
என்னை கொஞ்சும் நாள் உன் அருகில்..

உன் வலி பொறுத்து
எனக்கு வழி கொடு
விரைவில் வெளி வருவேன் உன்னை காண..

எழுதியவர் : கலா பாரதி (25-Aug-18, 8:12 am)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : karuvin kural
பார்வை : 377

மேலே