மழையிடம் ஒருநாள்

விண்ணின் பிரசவத்தால்
மண்ணில் விழுந்த
மழையே...!

உன்னால் மட்டுமே
முடிகிறது...
உழவனுக்கு
உன்னால் மட்டுமே
விடிகிறது.

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 8:36 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 2391

மேலே