பொய்கைக் கரையில் பூத்திருந்த புதுமலர்கள்

பொய்கைக் கரையில் பூத்திருந்த புதுமலர்கள்
பொய்யில் புனைய கவிஞன் வரக் காத்திருந்தன
பூவுக்கு ஒரு பாடல் பாடு என்றது
பூவின் பொழுது அதற்குள் முடிந்துவிடுமே என்றேன்
முடிந்தால் என்ன பாவில் நாங்கள் வாழ்வோம் என்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-18, 9:28 am)
பார்வை : 114

மேலே