அவன் குணம்

உடலுக்குப்
பகையெனத் தெரிந்தும்
புகை பிடிக்கிறோம்..

ஊறு
உடலுக்கு என்றாலும்
சாறு சாப்பிடுகிறோம்-
மதுவாக..

இறைவா
உன் படைப்பில்
தவறெனத் தெரிந்திருந்தும்
தவறாமல் செய்பவன்தான்
மனிதனோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Aug-18, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avan kunam
பார்வை : 68

மேலே