எல்லாமே நீதான்
கண்ணில் படுவதிலும்
கற்பனை தொடுவதிலும்
கருவாகி நின்றாய் - என்
எண்ணம் முழுவதிலும்
எழுத்தில் விழுவதிலும்
உருவாகி நின்றாய்
கண்ணில் படுவதிலும்
கற்பனை தொடுவதிலும்
கருவாகி நின்றாய் - என்
எண்ணம் முழுவதிலும்
எழுத்தில் விழுவதிலும்
உருவாகி நின்றாய்