எல்லாமே நீதான்

கண்ணில் படுவதிலும்
கற்பனை தொடுவதிலும்
கருவாகி நின்றாய் - என்
எண்ணம் முழுவதிலும்
எழுத்தில் விழுவதிலும்
உருவாகி நின்றாய்

எழுதியவர் : நாகேந்திரன் (2-Sep-18, 10:10 am)
பார்வை : 353

மேலே