உள்ளே

தும்பிக்குத் தெரிவதில்லை,
தேனெடுக்கும் மலரினுள் காதல்-
மகரந்தச் சேர்க்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Sep-18, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே