மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி எனும் ஓர்
கலங்கரைவிளக்கம் இல்லையேல்
எப்படி கிடைத்திருக்கும் இந்த
சுதந்திரம்
இருளில் தோய்ந்திருந்த இந்தியாவை
அகிம்சை எனும் கலங்கரை விளக்கின்
ஔியால் இந்தியாவை சுதந்திரம்
ஔியை தந்தவர் மகாத்மா காந்தி
சுதந்திரம் சுதந்திரம் எனும் ஒற்றை
வாக்கியத்தை மூச்சாக கொண்டு
போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கின்றோமா?