மாறுவானா மனிதன்
மரத்தை வெட்டி யழித்துவிட்டே
மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
தரத்தில் மனிதன் கீழிறங்கி
தனது குடும்ப நினைவின்றி
நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
நிலைத்தே விட்ட நிலையினிலே,
சிரமப் பட்டே நீர்கொணரும்
சின்னப் பிள்ளையை நினைவீரே...!
மரத்தை வெட்டி யழித்துவிட்டே
மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
தரத்தில் மனிதன் கீழிறங்கி
தனது குடும்ப நினைவின்றி
நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
நிலைத்தே விட்ட நிலையினிலே,
சிரமப் பட்டே நீர்கொணரும்
சின்னப் பிள்ளையை நினைவீரே...!