மாறுவானா மனிதன்

மரத்தை வெட்டி யழித்துவிட்டே
மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
தரத்தில் மனிதன் கீழிறங்கி
தனது குடும்ப நினைவின்றி
நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
நிலைத்தே விட்ட நிலையினிலே,
சிரமப் பட்டே நீர்கொணரும்
சின்னப் பிள்ளையை நினைவீரே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Sep-18, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 92

மேலே