ரகசியம் 4

அன்பு அப்படியே களைப்பில் தூங்கி விட்டான்... சூரியனின் கதிர்கள் வீட்டை இரண்டாம் பிளந்து
பறவைகள் கீச்சிட்டு பறக்க
சாம்ராணி புகையில் வீடே
மணக்க அன்பு தன் இரு கைகளை
தேய்த்து கண்களில் ஒத்தி படுக்கையை மடித்து வைத்து
வெளியே வந்தான்...
திடீரென ஒரு கத்தல் சத்தம்
அவன் வருவதை கண்டு ஒளிந்து இருந்த அவன் தங்கை நித்யா அவனை அச்சுறுத்த
திடீரென முன் நின்று பேய் முகமூடி
அணிந்து பயம் காட்டினாள்.....

அவனும் பயந்து விட்டான்.. பின் அவளை பிடிக்க துரத்தி ஓடினான்...
அவள் ஓடி போய் தன் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டாள் ‌...
பெரியம்மா பாருங்க... என்ன
பயமுறுத்தி விட்டாள்....
காலையில் என்ன விளையாட்டு
போய் குளிக்க போங்க...
என்று இரண்டு பேரையும்
அனுப்பி வைத்தார்...

இருவரும் குளித்து சாப்பிட வந்தனர்... மிகவும் மகிழ்ச்சியுடன்
சண்டை போட்டு சின்ன குழந்தை போல சாப்பிட்டனர்....
பெரியம்மாவுக்கு ஒரே ஒரு பெண்
குழந்தை தான்...
அன்பை தன் பிள்ளை போல
கவனித்து கொள்வாள்.
அன்பும் உரிமை கொண்டு
பழகுவான்....
தங்கை நித்யாவுடன்
தொலைகாட்சி பெட்டியில் பாட்டுகளை கேட்டு கொண்டிருந்தனர்.....
அன்பை தன் பிள்ளை போல
கவனித்து கொள்வாள்.
அன்பும் உரிமை கொண்டு
பழகுவான்....
தங்கை நித்யாவுடன்
தொலைகாட்சி பெட்டியில் பாட்டுகளை கேட்டு கொண்டிருந்தனர்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (12-Sep-18, 12:50 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 101

மேலே