இயற்கையை அறிவோம் ,வாழ்வோம்

இயற்கையை படைத்தான் நமக்காக
இயற்கை நம்மை பேணி அணைக்க
இயற்கையில்தான் நாம் -ஒரு போதும்
நாம் இயற்கையை ஆள அல்ல
இயற்கையில் இயைந்து இசைந்தோமானால்
இயற்கை நம்மை தாயின் அன்பாய்க் காக்கும்
மீறினால் நம்மையே நாம் அழித்துக்கொண்டுவிடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Sep-18, 10:03 am)
பார்வை : 474

மேலே