வாழ்க்கைஅழகிய வரம்

வாழ்க்கை ஒரு அழகிய வரம்
வசந்த காலம் செம்மையான கற்பகம்
வண்ணமாக பிடித்துவிட்டால்
அழகு கொள்ளும்
வஞ்சனையோடுபிடித்துவிட்டால்
வெறுப்பு சேரும்
வாழ்வும் துதிப்பார் அதுவாய் வாழ்வார்
வாழ்ந்துதான் பாரு மண்ணோரம் பலகதைப்பேசும்

எழுதியவர் : இ .அகிலன் (30-Sep-18, 5:03 am)
பார்வை : 717

மேலே