தவம்

என் உயிர் தந்து உன்
உயிர் காப்பேன்
என் விழிகள் அசைவில்
உன்னை வைத்தேன்
என் உதடுகள் சிரிக்க
உன்னை வாழவைப்பேன்
என் கரம் கொண்டு உன்னை
அணைப்பேன்
என் தன் வாழ்நாள் முழுவதும் உனக்காக வாழ்வேன்
என்னை ஏங்க வைத்து உன் மீது கொண்ட அன்பை பெருக்குகிறாய். வா என்தன் செல்லமே
என் உயிரே எந்தன் கையில் வந்து தவழும் நாள் என்றோ....!

எழுதியவர் : உமா மணி படைப்பு (1-Oct-18, 1:40 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thavam
பார்வை : 481

மேலே