அவள் இல்லாத தனிமை

உன் பாதம் படாதா
என ஏங்கும்
பனித்துளி ...

உன் சுவாசம் வீசாதா
என ஏங்கும்
மலர்கள்....

உன் கரம் சேராதா
என ஏங்கும்
பட்டாம்பூச்சி ......

இவையெல்லாம் வேற்று கிரகத்திற்கு இடம்பெயர்கின்றது.!!

எழுதியவர் : ISWARYA .R (3-Oct-18, 1:33 pm)
சேர்த்தது : Iswarya r
பார்வை : 2262

மேலே