ஒன்றும் புரியவில்லையே
கலை வண்ணம் செய்யலாம்
காலால் மிதித்தும் கசக்கலாம்
களிமண் போன்றதடி வாழ்க்கை
நீ என் வாழ்வில்
கலை நயம் புரிவாயா ?
இல்லை கைகோடரி கொண்டு
ஆணிவேரை முறிப்பாயா ?
பெண்ணே ! இன்னும்
புரியவில்லையடி உன் கோலம் !
அஷ்றப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
