என் நிழல்
தெருவில் விழுந்து
சேற்றில் புரண்டு
மழைநீரோடு தவழ்ந்து
பூவாசம் முகர்ந்து
அத்தனையும் அனுபவித்து
வாழ்கிறது
என் நிழல்
நான் நடக்கிறேன்..அவ்வளவே!
தெருவில் விழுந்து
சேற்றில் புரண்டு
மழைநீரோடு தவழ்ந்து
பூவாசம் முகர்ந்து
அத்தனையும் அனுபவித்து
வாழ்கிறது
என் நிழல்
நான் நடக்கிறேன்..அவ்வளவே!