மெல்லியலாள் தோள்சாய நான்

மெல்லத் தவழ்ந்து வரும்மென்மே லைத்தென்றல்
அல்லிக் குளத்தினில் அந்திவான் வெண்நிலா
மெல்லியலாள் தோள்சாய நான் !

----ஒருவிகற்ப சிந்தியல் வெண்பா
சிந்தியல் என்பது மூன்று அடிகளால் அமைவது

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-18, 10:06 am)
பார்வை : 88

மேலே