பேரிறைவனும் போராளியும்

பேரிறைவனும் போராளியும்
போற்றப்படுவது
பிரச்சனைக் காலத்தில் தான்,
பின்னரல்ல;

போரும் முடிந்துவிட,
பேருரிமை கைவந்துவிடும்;
பேரிறைவன்
அலட்சியப் படுத்தப்படுகிறார்!
பழைய போராளியோ
அவமானப் படுத்தப்படுகிறார்!!

ஆங்கில மூலக்கவிதை : அநாமதேயர்
தமிழில் மொழியாக்கம் : தமிழ்க்கிழவி

எழுதியவர் : தமிழில் தமிழ்க்கிழவி (19-Oct-18, 4:48 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1798

மேலே